Tuesday, July 17, 2012

கடலூரை சேர்ந்தவர் நடேச ரெட்டி, 85-Dinamalar 18 07 12



கடலூர்:முதியோர்களுக்கான சதசிய தடகளப் சபாட்டியில் நான்கு தங்கப் பதக்கம் பெற்ற கடலூர் வீரரை கலெக்டர் பாராட்டினார்.கடலூரை சேர்ந்தவர் Natesa Reddy 85. வாலிபால் பயிற்சியாளரான இவர் முதியோர்களுக்கான சர்வசதச அளவிலான தடகள சபாட்டியில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்றுள்ளார். கடந்த மாதம், கர்நாடக மாநிலத்தில் முதியோர்களுக்கான சதசிய அளவிலான தடகள போட்டி நடந்தது.அதில் கடலூரைச் சசர்ந்த நசடச ரெட்டி பங்சகற்று குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் சங்கிலி குண்டு எறிதல் சபாட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார்.சதசிய தடகளப் சபாட்டிகளில் நான்கு தங்கப் பதக்கம் பெற்ற நடேச ரெட்டியை கலெக்டர் ராசஜந்திர ரத்னு பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம் உடனிருந்தார்.

No comments:

Post a Comment